நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி
அரசு வேகமாக பணியாற்றி வருகிறது
அனைவருக்குமான வளர்ச்சி என்பது தான் மத்திய அரசின் தாரக மந்திரம்
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது
நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்
பெண்களின் தலைமையின் கீழ் நாட்டை அதிகாரம் செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது அரசு
நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயம்
உண்மை செய்திகள்