மழையால் பாதித்த முதியவரை காத்த ஆய்வாளர்



    H1வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்பாடா பகுதியில் No 1 நியூ லேபர் லைன் தெருவசித்து வந்த வேளாங்கன்னி பெ/ 78

க/பெஅருள் தாஸ் என்பவர் வசித்து வந்த  பழைய வீட்டின் சுவற்றில்  மரம் வளர்ந்தால் வீட்டின் சுவர் சேதமடைந்துள்ளது இது தொடர்பாக காவல் கட்டுப்பட்டறை தகவலின் பெயரில் அங்கு 



இன்று 15/10/24 பிற்பகல் 15.15 மணிக்கு சென்ற வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் ராஜாராம் மற்றும் SSI இளங்கோவன் PC 57288 ஏழுமலை ஆரியார் தனியாக வசித்து வந்த மேற்படி முதியவரை மீட்டு உணவுப்பொருட்கள் வழங்கி அவரது சகோதரி ஷீலா என்பவர் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.