🍁வான் சிறப்பு
குறளோடு உறவாடு (16)
******************************
"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது.."
மேகத்திலிருந்து மழைத்துளி விழாமல் போனால், பசும்புல்லின் மேல் நுணியில் தலை போன்ற மழைத்துளி உருவம் காணுதல் முடியாததாகிவிடும்.
குறளோடு உறவாடு (17)
******************************
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்...."
மழை பெய்யாமல் இருந்து விட்டால், பரந்த கடலும் தன்னுடைய தன்மையில் குறைந்துவிடும்.
🙏திருவள்ளுவர்
க. இராமலிங்க ஜோதி.
குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏