தமிழ்நாட்டில் ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்:
➤மாதவன் - சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி
➤அசோக் குமார் -கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையர்
➤மதிவாணன்- கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்
புக்யா சினேகா பிரியா - மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பி
➤பாஸ்கரன் - தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமனம்
ஸ்ரேயா குப்தா - விளாத்திகுளம் உதவி எஸ்பி
மேலும், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு