தமிழகம் முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம்கள் செயல்படும்
20 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு
👉தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல வள்ளலாருக்கு மணிமண்டபம் அமைக்க உள்ளோம்; திருக்கோயில்களில் வரக்கூடிய நகைகளை கணக்கிட்டு பாதுகாக்க உள்ளோம்
-அமைச்சர் சேகர்பாபு.
👉சத்தியமங்கலம்-மைசூரு நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தை மறித்து பயணிகளை மிரட்டிய யானைகள்; அடுத்தடுத்து வந்த 3 லாரிகளையும் மடக்கி கரும்புகளை உருவி தின்றதால் பரபரப்பு.
👉திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் பகுதியில் முருகன் என்பவர் ஒட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை.
👉தைவானில் இடிந்து விழுந்து தரைமட்டமான 7 அடுக்குமாடி ஹோட்டல் கட்டிடம்
👉ஈரோடு: மரப்பாலம் நேதாஜி வீதியில் மழை காரணமாக மண்சுவர் விழுந்து மூதாட்டி பலி.
👉திமுகவினர் மேஜிக் பிரச்சாரம் செய்வார்கள்...! உஷாராக இருக்க வேண்டும் - அண்ணாமலை பேச்சு
👉உத்தரகாண்ட்: பனிச்சரிவில் சிக்கி கடற்படை வீரர்கள் 4 பேர் பலி
👉ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் ஒருவர் பலி தீவிரவாதிகள் தேடும் பணி தொடர்கிறது
👉அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை - வலுக்கும் போராட்டம்
👉தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
👉முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
👉பெங்களூர்: கொரோனாவால் இறந்த கணவர் - ஒரு வருடம் கழித்து 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை
👉மக்கள் உயிர் முக்கியம்; புலியை கொல்வது தீர்வல்ல - கமல்ஹாசன்
நிருபர் பாஸ்கர்
😷முக கவசம் உயிர் கவசம்😷