மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர்
தங்கம் நிகர் எண்ணம் கொண்ட தங்கை சௌமியாவிற்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பொன்மகளை வாழ்த்தினேன்.
சுமைகள் குறையட்டும்; மகிழ்ச்சி பொங்கட்டும்
சௌமியாவின் செயலுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.