*புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு கடற்கரை, சாலைகளில் கொண்டாடவும் அனுமதி மறுப்பு* கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று அனுமதி மறுப்பு
******************
நாகர்கோவில் அருகே முதியவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த 5 பேர் கைது; மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த முதியவரை எரித்துக்கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது!
********************
“குஷ்புவுக்கு சரியான புரிதல் இல்லை” - கமல்ஹாசன்
********************
தமிழக அரசியல் கெட்டுப் போய் உள்ளது. பி.ஜே.பி மாநில துணை தலைவர் அண்ணாமலை பேட்டி.
******************
வானில், வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் பூமிக்கு அருகே ஒரே நேர்க்கோட்டில் வந்தடைந்தன வானில் நிகழ்ந்த அதிசயத்தை மக்கள் அனைவரும் வெறும் கண்களால் கண்டு களித்தனர்