வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான நிலையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு .     *புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் (& Others) மீது வழக்கு பாய்ந்தது* *கரூர் நகர காவல் நிலையம்-  u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act* *A1. மதியழகன் –…
Image
கடற்கரையை தூய்மை செய்த உலக சமூக சேவை ஆர்வலர்கள்
இந்தியாஸ் லார்ஜஸ்ட் கோஸ்டல்  கிளீன் அப் டே இன்று (20-09-25) தமிழகத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்து 9 மணி அளவில் முடிவடைந்தது.  இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மிகப்பெரிய நிறுவனங்களும் சமூக சேவை  மையங்களும் உலக சமூக சேவை சங்கங்களும் கலந்துகொண்டு கடற்கரையை தூய்மை …
Image
பணம் மோசடி - பெண் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 பணம் மோசடி - பெண் கைது* திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் சேலத்தை சேர்…
Image
NDA கூட்டணியிலிருந்து அமமுக விலகல்
*தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அமமுக விலகல்* * தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு * கூட்டணி குறித்து டிசம்பரில் தெரிவிப்போம் என அவர் கூறியிருந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக காட்டுமன்னார்கோவிலில் இதை தெரி…
Image
அரசு ஆசிரியர்களைக் கை விடாது;
அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களைக் கை விடாது; தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இதில் ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தினசுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச…
Image
1000 ஆண்டுகள் பழமையான கோவில்
1000 ஆண்டுகள் பழமையான கோவில் சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது.  கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தலம் உள்ளது.  இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். 🌸🌸🌸🌸🌸🌸 சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மே…
Image